மட்டக்களப்பு மாவட்டத்தில் 134 ஆவது இல்லம் வழங்கி வைக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டம், பெரியபோரைதீவு மண்ணில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் அன்பின் இல்லம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. வீடு இன்றி தவித்து வந்த ஒரு குடும்பத்திற்கு…

1
200

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் புதிய தையல் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் இரண்டாவது கிளை மட்டக்களப்பு மண்ணில்! ஜீவ ஊற்று அன்பின் கரமானது இதுவரையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே தன்னுடைய சேவையை ஆற்றி…

0
49

மணல்காட்டு பகுதியில் 184 வது வீட்டிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின்கரம் நிறுவனத்தின் வீட்டுத்திட்ட பணிகள் 19.02.2026 இன்று காலை மணல்காட்டு பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினருக்கு ஜீவ ஊற்று அன்பின்கரம் நிறுவனத்தினரால் அவுஸ்ரேலியாவில் (Australia)…

0
76

களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் சேவைகள் தொடக்கம்

தன்னிறைவு பொருளாதாரத்தை முன்னேற்றும் உயரிய நோக்குடன்,“ஜீவ ஊற்று அன்பின் கரம்” இம்முறை மட்டு மண்ணை முத்தமிடுகிறது.எதிர்வரும் 21.02.2026 அன்று, வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு மண்ணில் ஜீவ…

0
118

புதுக்குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டமை

ஜீவஊற்று அன்பின் கரம் அறக்கட்டளையினால் புதுக்குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு பொதி வழங்கல் ஜீவஊற்று அன்பின் கரம் அறக்கட்டளையினால், புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள எழுகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் அலுவலகத்தில்…

0
172

ஜீவ ஊற்று – அன்பின் கரம் அமைப்பின் தற்சார்பு பொருளாதார மேம்பாட்டு பயிற்சிகள் தொடர்ச்சி

இலங்கையில் பெண்களின் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜீவ ஊற்று – அன்பின் கரம் அமைப்பு, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை மையமாகக் கொண்டு பல்வேறு தொழில்…

1
76

கிளிநொச்சியில் 2 ஆவது தையல், ஆரி வேலை பயிற்சி நிறைவு செய்த மாணவர்களிற்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை

ஜீவ ஊற்று – அன்பின் கரம் அமைப்பின் இரண்டாவது தையல் மற்றும் ஆரி பயிற்சி வெற்றிகரமாக நிறைவு கிளிநொச்சி, மணியங்குளம் பகுதியில் ஜீவ ஊற்று – அன்பின்…

0
81

முல்லைத்தீவில் ஆரி கைவேலை பயிற்சி நிறைவு செய்த மாணவிகளிற்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் முயற்சியால் முல்லைத்தீவில் ஆரி பயிற்சி வெற்றிகரமாக நிறைவு ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் தொடர்ச்சியான முயற்சியின் பயனாக, முல்லைத்தீவு…

2
80

கிளிநொச்சி மாவட்ட தையல் பயிற்சி நிறைவு செய்த மாணவர்களிற்கான சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் தையல் பயிற்சி திட்டம் வெற்றிகரமாக நிறைவு ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு…

0
65

தையல் மற்றும் ஆரி வேலைப் பயிற்சிகளை நிறைவு செய்த 60 மாணவிகளிற்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை

திறனுக்கு அங்கீகாரம் – உழைப்புக்கு மரியாதை! ஜீவஊற்று அன்பின் கரம் நிறுவனம் மற்றும் மிசன் மெயில் நிறுவனம் இணைந்து நடத்திய தையல் மற்றும் ஆரி வேலைப் பாடநெறி…

0
67