கிளிநொச்சி மாவட்ட மணியங்குளத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் தையல் பயிற்சி
ஒரு மாத காலத்திலேயே தையல் பயிற்சியில் வெற்றி! கிளிநொச்சி மாவட்ட மணியங்குளத்தில் அமைந்துள்ள ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் இலவச தையல் பயிற்சியானது மாபெரும் வெற்றியளித்துள்ளது. ஜீவ…
ஒரு மாத காலத்திலேயே தையல் பயிற்சியில் வெற்றி! கிளிநொச்சி மாவட்ட மணியங்குளத்தில் அமைந்துள்ள ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் இலவச தையல் பயிற்சியானது மாபெரும் வெற்றியளித்துள்ளது. ஜீவ…
இலங்கையில் பெண்களின் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜீவ ஊற்று – அன்பின் கரம் அமைப்பு, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை மையமாகக் கொண்டு பல்வேறு தொழில்…
ஜீவ ஊற்று – அன்பின் கரம் அமைப்பின் இரண்டாவது தையல் மற்றும் ஆரி பயிற்சி வெற்றிகரமாக நிறைவு கிளிநொச்சி, மணியங்குளம் பகுதியில் ஜீவ ஊற்று – அன்பின்…
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் தையல் பயிற்சி திட்டம் வெற்றிகரமாக நிறைவு ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு…
திறனுக்கு அங்கீகாரம் – உழைப்புக்கு மரியாதை! ஜீவஊற்று அன்பின் கரம் நிறுவனம் மற்றும் மிசன் மெயில் நிறுவனம் இணைந்து நடத்திய தையல் மற்றும் ஆரி வேலைப் பாடநெறி…
ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் ஊடாக கிரிவலம் அறக்கட்டளையால் 50 பாடசாலை மாணவர்களிற்கு புத்தக பைகள் வழங்கி வைப்பு. கிளிநொச்சி மணியங்குளத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்திற்கான…
ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் ஊடாக அவுஸ்திரேலியா செயற்பாட்டாளரால் 50 பாடசாலை மாணவர்களிற்கு புத்தகப்பைகள் வழங்கி வைப்பு. கிளிநொச்சி மணியங்குளத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்திற்கான மாவட்ட…