புதுக்குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டமை

ஜீவஊற்று அன்பின் கரம் அறக்கட்டளையினால் புதுக்குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு பொதி வழங்கல் ஜீவஊற்று அன்பின் கரம் அறக்கட்டளையினால், புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள எழுகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் அலுவலகத்தில்…

0
171

வவுனியா மாவட்டத்தினைச் சேர்ந்த 10 குடும்பங்களிற்கு கூரைத்தறப்பாள்கள் வழங்கி வைக்கப்பட்டமை

மழையிலும் நம்பிக்கையிலும் நனைந்த கனவுகள்… இன்றைய தினத்தில் வவுனியாவின் வேலங்குளம் மற்றும் முன் கங்கங்குளம் பகுதிகளில், ஐீவ ஊற்றுஅன்பின்கரம் – தாயக மனிதநேய அமைப்பு வழியாகலண்டன் நாட்டைச்…

1
448

உணவுப்பொதிகளும், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் அமைப்பானது புத்தாண்டு தினத்திலும் தன்னுடைய மனித நேயமிக்க பணியை சிறப்புற மேற்கொண்டது. அந்த வகையில் கடந்த 01.01.2025 அன்று அல்லலுறுகின்ற 25 உறுப்பினர்களுக்கு…

0
319

முல்லைத்தீவு மாவட்ட மக்களிற்கு நிவாரண உதவி வழங்கியமை

வணக்கம் உறவுகளே! வெள்ள அனர்த்ததால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களில் இருபது (20) குடும்பங்களுக்கு அவசர அவசரமாக “STEIN DEAR HILFER E,V” stuttgart Germanyஅமைப்பின் அனுசரனையில்…

0
242

பிறந்தநாளை முன்னிட்டு உலர் உணவுப்பொதிகள் வழங்கல்

வே.பாலவினாயகமூர்த்தி மற்றும் பா.பாலயோகமணி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் வறுமை கோட்டுக்கு உட்பட்ட 20 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.…

0
244

முல்லைத்தீவு மாவட்டத்தில் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டமை

நீங்களும் எங்களோடு இணைந்து கொள்ளலாம்… இலங்கையில் இப்போது மழைக்காலம் ஆரம்பித்து விட்டிருக்கிறது. ஏற்கனவே வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு இந்த மழை காலம் அவர்களது வாழ்வாதாரத்தை பாதித்திருக்கிறது.…

1
415

திருகோணமலையில் முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டமை

திருகோணமலை மூதூர் பகுதி பள்ளி குடியிருப்பைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவருக்கு கடைக்கு தேவையான ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை வழங்கி அவரது வாழ்வாதாரத்திற்கு…

0
377

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பத்தாவது ஆண்டின் நிறைவையொட்டி பல்வேறு மனிதநேயமிக்க பணிகளை ஆற்றியிருந்தோம். அந்த வகையில் கடந்த 01.09.2024 மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி பிரதேசத்திற்குட்பட்ட…

0
289

கிளிநொச்சி அம்பாள்குளப் பகுதியில் 50 சிறுவர்களுக்கும், 50 பெரியவர்களுக்கும் மதிய உணவு வழங்கியமை

பதிவுத் திருமணபந்தத்தில் இணையும் தம்பதியினர் எம் உறவுகளை நினைத்துப்பார்த்த தருணம். இன்றைய நாளிலும் சுவிஸ் தேசத்தில் பதிவுத் திருமண பந்தத்தில் இணையும் அன்பு உறவுகள் தங்கள் நல்…

0
277

மன்னார் மாவட்ட உயிளம் குளம் எனும் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு மதிய போசனம் வழங்கப்பட்டமை

இன்று பிரான்ஸ்சில் வசிக்கும் தருமலிங்கம் என்பவரின் நினைவு தினமாகும். அதனை முன்னிட்டு அவரின் துணைவியார் புஸ்ப்பம் என்பவர் நிதி உதவியில் மன்னார் மாவட்டத்திலுள்ள உயிளம் குளம் எனும்…

0
294