மன்னார் மாவட்ட உயிளம் குளம் எனும் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு மதிய போசனம் வழங்கப்பட்டமை

இன்று பிரான்ஸ்சில் வசிக்கும் தருமலிங்கம் என்பவரின் நினைவு தினமாகும். அதனை முன்னிட்டு அவரின் துணைவியார் புஸ்ப்பம் என்பவர் நிதி உதவியில் மன்னார் மாவட்டத்திலுள்ள உயிளம் குளம் எனும்…

0
295

மன்னாரில் 100 குடும்பங்களிற்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டமை

இன்றைய நாளிலும் (16.04.2023) மன்னார் மாவட்டத்திலுள்ள முஷறி எனும் இடத்தில் வாழ்கின்ற உறவுகளில் அன்றாடம் வாழ்வதற்கு அல்லலுறுகின்ற 100 குடும்ப உறவுகளை தேர்ந்து அவர்களுக்கான உலர் உணவுப்…

0
288

மன்னார் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட 50 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது

இன்றைய நாளிலும்(14.05.2022) வட இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் அடம்பன், சொர்ணபுரி, வங்காலை, பாலைக்குழி. பகுதியில் வாழ்கின்ற மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட 50 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் தலா…

0
708

மன்னார் மாவட்டத்தில் வாழ்கின்ற 40 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன

இன்றைய நாளிலும் (13.10.2021) “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் மன்னார் மாவட்டத்தில் பரப்புக்கடந்தான் மற்றும் பாலைக்குளி கிராமசேவையாளர் பிரிவுகளில் வறுமை நிலையில் வாழ்கின்ற 40…

0
1277

மன்னார் மாவட்டத்தில் வறுமை நிலையில் வாழ்கின்ற 40 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன

இன்றைய நாளிலும் (13.10.2021) “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் மன்னார் மாவட்டத்தில் பரப்புக்கடந்தான் மற்றும் பாலைக்குளி கிராமசேவையாளர் பிரிவுகளில் வறுமை நிலையில் வாழ்கின்ற 40…

0
1274

மன்னார் மாவட்டத்தில் நான்கு பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் மன்னார் மாவட்டத்தில் முழங்காவில் மற்றும் அடம்பன் பகுதியை சேர்ந்த நான்கு பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது.…

0
1383

நூறு குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் மன்னார் மாவட்டத்தில் மூன்றாம் பிட்டி பகுதியை சேர்ந்த நூறு குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.…

0
1427

கொரோனா பாதிப்பு மத்தியில் வவுனியா கிளிநொச்சி மன்னார் பகுதியில் நிவாரணம் வழங்கப்பட்டது

Coronavirus தாக்கத்தால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் அன்றாடம் கூலி வேலை செய்து தங்களுடைய வாழ்வை கொண்டு நடத்தும் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக…

0
1431

ஒரே நாளில் மூன்று மாவட்டங்களில் நிவாரண உதவிகள்

இன்றைய நாளில் பரந்தன் மற்றும் முல்லைத்தீவு, மன்னார் ஆகிய இடங்களில் ஆறாம் கட்ட நிவாரணம் வழங்கப்பட்டது. ஜீவஊற்றுஅன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (09.12.2019)…

0
1405

மன்னார் மாவட்டத்தில் இரு இடங்களில் கொப்பிகள் வழங்கப்பட்டன

கல்விக்கு கரம் கொடுக்கும் உன்னத பணியின் கீழ் ஜீவஊற்றுஅன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக மன்னார் மாவட்டத்தில் வெள்ளாங்குளத்தை சேர்ந்த 60 மாணவர்களுக்கும், நாச்சிக்குடா சுவிஷேச கூடார…

0
1201