வவுனியா மாவட்டத்தினைச் சேர்ந்த 10 குடும்பங்களிற்கு கூரைத்தறப்பாள்கள் வழங்கி வைக்கப்பட்டமை

மழையிலும் நம்பிக்கையிலும் நனைந்த கனவுகள்… இன்றைய தினத்தில் வவுனியாவின் வேலங்குளம் மற்றும் முன் கங்கங்குளம் பகுதிகளில், ஐீவ ஊற்றுஅன்பின்கரம் – தாயக மனிதநேய அமைப்பு வழியாகலண்டன் நாட்டைச்…

1
449

வவுனியா பொன்னவரசம் குளம் பகுதியில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கியமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (29.11.2023) உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இப் பணிக்கான நிதி உதவியை பிரான்ஸ் தேசத்தில் வாழ்கின்றதான…

0
227

வவுனியா ஓமந்தையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கியமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (29.11.2023) உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இப் பணிக்கான நிதி உதவியை சுவிற்ஷர்லாந்து தேசத்தில்…

0
223

வவுனியா மாவட்டத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (03.06.2023) உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இப் பணிக்கான நிதி உதவியை இலண்டனில் வாழ்கின்றதான இயேசுதாசன்…

0
281

வவுனியா மாவட்டத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (22.05.2023) உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இப் பணிக்கான நிதி உதவியை பிரான்ஸ் தேசத்தில் வாழ்கின்றதான…

0
254

வவுனியா மாவட்டத்தில் புளியங்குளம் பகுதியில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது

“ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் நேற்றைய நாளிலும் (01.01.2023) உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இப் பணிக்கான நிதி உதவியை நெதர்லாந்து தேசத்தில் உள்ளதான…

0
341

50 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய நாளிலும் (17.09.2021) “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் வவுனியா மாவட்டத்தில் COVID 19 தாக்கம் காரணமாக நாடு முடக்கப்பட்டதன் காரணமாக தங்களின் வாழ்வாதாரத்தை…

0
1165

இருபத்தைந்து குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வவுனியா மாவட்டத்தில் வழங்கப்பட்டது.

இருபத்தைந்து குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வவுனியா மாவட்டத்தில் வழங்கப்பட்டது. வயதான முதியவர்களுக்கும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பத்தினருக்குமே இந்த உதவிகள் வழங்கப்பட்டது. இதற்கான நிதி…

0
1536

வவுனியா ரங்கத்கம என்ற சிங்கள பகுதியைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது

வவுனியா__ரங்கத்கம என்ற சிங்கள  பகுதியைச்  சேர்ந்த 50 குடும்பங்களுக்கு இன்று  உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு  ஜீவ ஊற்று அன்பின் கரம் மக்கள் நல்வாழ்வு மையம் மக்களுக்கு உதவும் மக்கள் மன்றம் மிஷன் மெயில் நெதர்லாந்து Steps of Forgiveness. ஆகிய நிறுவனங்கள் இணைந்து இவ்வுதவியினை அம்மக்களுக்கு வழங்கி வைத்தனர். ஜீவ ஊற்று அன்பின் கரம் வவுனியா மாவட்ட இணைப்பாளர் சகோதரன் இராஜன் ஒழுங்கு செய்துவழங்கியிருந்தார்.  அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

0
1371

வவுனியா கனகராயன் குளம் பகுதியைச் சேர்ந்த முப்பத்து மூன்று குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகளை வழங்கினர்

ஜீவ ஊற்று அன்பின் கரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மையம் இணைந்து இன்றைய நாளில் வவுனியா கனகராயன் குளம் பகுதியைச் சேர்ந்த முப்பத்து மூன்று குடும்பத்தினருக்கு உலர்…

0
1767