வடகிழக்கு பகுதிகளில் வாழும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான செயற்கைக் கால் பொருத்தும் திட்டம் அறிமுகம்

வடகிழக்கில் SQM Founder இன் தரமான சம்பவம். உதயமாகிறது செயற்கை கால் உற்பத்தி நிலையம். ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள துளிர்க்கும் வாழ்வு நிலையம்.…

0
344

வவுனியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபா ஒரு லட்சம் வழங்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய மருத்துவ உதவி. இன்றைய நாளிலும் (24.04.2023) புற்று நோயினால் பாதிக்கப்பட்டு வவுனியாவில் இருந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வருகை…

0
412

தெல்லிப்பழை ஆதார வைத்தியாசாலை புற்று நோய் பிரிவிற்கு Maxsivida பால்மா 14 வழங்கியமை

இன்றைய நாளில் யாழ் மாவட்டத்தில் உள்ள தெல்லிப்பழை ஆதார வைத்தியாசாலையில் உள்ள புற்று நோய் பிரிவிற்கு 3500 பெறுமதியான Maxsivida பால்மா 14 வழங்கி வைக்கப்பட்டது.இதற்கான நிதி…

0
455

கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவி வழங்கப்பட்டது

ஜீவஊற்று அன்பின்கரத்திற்கூடாகஇன்று (25.02.2020) முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பத்தில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த சிறுவன் ஒருவனை இனங்கண்டு உடனடி தேவையான கட்டிலும்…

0
1615

மருத்துவ செலவுக்கு 40000 வழங்கப்பட்டது

ஜீவஊற்று அன்பின்கரம் ஊடாக  இன்றைய நாளில் (28.02.2020) யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் மிகவும் வறுமையில் கடுமையாக நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற சிறுவன் ஒருவருக்கு மருத்துவ உதவி தொகையாக ரூபா…

0
2160

மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

ஜீவஊற்று அன்பின்கரம் ஊடாகஇன்று மன்னார் உயிலங்குளம்முதல்லைகுத்தியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான தாயாருக்கு சக்கரநாற்காலியும் கட்டிலும் வழங்கப்பட்டது. இவ்வுதவியானது லண்டன் தேசத்தில் இயங்கிவரும் காக்கும் கரங்கள் பணியில் சகோதரன் சிவா…

0
1611

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (18.01.2020)வவுனியா கற்பகபரம் பகுதியைச் சேர்ந்த பிறப்பு தொடக்கம் மாற்று வலுவுடைய ஒருவராக இருந்த சிறுவனுக்கு…

0
1966