• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

வடகிழக்கு பகுதிகளில் வாழும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான செயற்கைக் கால் பொருத்தும் திட்டம் அறிமுகம்

Admin
January 21, 2025
ஜீவ ஊற்று அன்பின் கரம், மருத்துவ உதவி

வடகிழக்கில் SQM Founder இன் தரமான சம்பவம். உதயமாகிறது செயற்கை கால் உற்பத்தி நிலையம்.

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள துளிர்க்கும் வாழ்வு நிலையம்.

ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனமானது கடந்த 9 ஆண்டுகளாக தனது உன்னதமான சேவையை மக்களுக்கு ஆற்றி வருகிறது.

இந் நிறுவனத்தின் வேலைத்திட்டங்களானது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கு வாழ்வாதாரம் வீட்டுத்திட்டம் மற்றும் மாணவச்செல்வங்களுக்கான கல்வி சார் உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகள் என பல உதவிகளை 10 ஆண்டுகாலமக செய்து வருகின்றது.

இதன் அடிப்படையில் தனது மகத்தான சேவையில் மற்றுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சேவையாக ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனமானது புதிதாக துளிர்க்கும் வாழ்வு நிலையம் ஆரம்பமாகவுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு காலை இழந்த வடகிழக்கு பகுதிகளில் வாழும் மக்கள் செயற்கை காலை திருத்துவதற்கும் அதை மேற்கொள்வதற்கும் பல இன்னல்களை சந்தித்து வரும் மாற்று திறனாளிகளுக்கான முதல்கட்ட நகர்வாக எமது ஜீவ ஊற்றின் அன்பின் கரம் தலைமை அலுவலகத்தின் உன்னதமான சேவையினை ஆரம்பிக்க திட்டம் வகுக்கப்பட்டு முதல் கட்டமாக அதற்குரிய கட்டடம் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது.

குறித்த கட்டடமானது 2025 ஆம் ஆண்டு வடகிழக்கில் காலை இழந்துள்ள மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால் பொருத்தும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரியப்படுத்துகிறோம்.

புலம்பெயர் உறவுகளே எமது மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற சகோதர சகோதரிகளுக்கான ஒரு செயற்கை காலை பொருத்துவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கப்படவுள்ளதால் மாற்றுத்திறனாளிகளுக்கு கைகோர்க்கும் முகமாக புலம்பெயர் உறவுகள் கை கொடுக்க வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணப்பொருட்கள் அநேக தேவைப்பாடாக உள்ளதனால் எம்மோடு நீங்கள் இணையும் பொழுது மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றோம்.

இதற்காக உதவி புரிந்த SQM Foundation Canada நிறுவனம் மற்றும் Misson mail
Netherland ஆகிய நிறுவனங்களுக்கும் எமது நன்றியை தெரிவிப்பதோடு மேலும் எம் நிறுவனத்தின் ஊடக புலம்பெயர் உறவுகள் இணைந்து வடக்கு கிழக்கில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யலாம் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்.

www.jeevaootru.com

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Admin

Previous Story
மட்டக்களப்பு மரப்பாலப் பகுதியில் 106 ஆவது இல்லம் வழங்கி வைக்கப்பட்டது
Next Story
மட்டக்களப்பு மாவட்ட தேத்தாதீவு பகுதியில் 129 ஆவது இல்லம் வழங்கி வைப்பு

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,