ஜீவஊற்று அன்பின் கரத்தினூடாக நிவாரண உதவி வழங்கப்பட்டது
ஜீவஊற்று அன்பின் கரத்தினூடாக இன்றைய தினம் வவுனியா கந்தபுரம் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் தொழில்களை இழந்து தவிக்கும் 15 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
ஜீவஊற்று அன்பின் கரத்தினூடாக இன்றைய தினம் வவுனியா கந்தபுரம் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் தொழில்களை இழந்து தவிக்கும் 15 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
Coronavirus தாக்கத்தால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் அன்றாடம் கூலி வேலை செய்து தங்களுடைய வாழ்வை கொண்டு நடத்தும் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக…
ஜீவ ஊற்று அன்பின் கரம்கல்விக்கு கரம் கொடுக்கும் உன்னத பணியின் கீழ் இன்றைய தினம் (07.01.2020) வவுனியா ராமகிருஷ்ண வித்தியாலயத்தில் 41 மாணவர்களுக்கான புத்தகப் பைகள் வழங்கப்பட்டது.…
ஜீவஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (08.12.2019) வவுனியா இலுப்பைக்குளம் பகுதியில் மழை நீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 52 குடும்பங்களுக்கு உலர் உணவு…
ஜீவஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (06.12.2019) வவுனியா திருநாவற்குளம் மற்றும் கற்பகபுரம் ஆகிய பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பல…
ஜீவஊற்றுஅன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (29.11.2019) நட்டாங்கண்டல் பாண்டியங்குளம் மகா வித்தியாலயத்தில் நூறு [100] மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டது. அத்தோடு மாணவர்களுடைய ஆளுமை…
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக, இன்றைய தினம் (03.06.18) சகோதரன் யேசுதாசன் றீற்றாம்மா தம்பதியினரின் 56 வது திருமண ஆண்டை முன்னிட்டும், சகோதரி…
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக, இன்றைய தினம் ( 02.06.2019) நோர்வேயில் வசிக்கும் சகோதரர் தீபன் ரூபா தம்பதியினர் தமது பிள்ளைகளான இசான்,…