களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் சேவைகள் தொடக்கம்

தன்னிறைவு பொருளாதாரத்தை முன்னேற்றும் உயரிய நோக்குடன்,
“ஜீவ ஊற்று அன்பின் கரம்” இம்முறை மட்டு மண்ணை முத்தமிடுகிறது.
எதிர்வரும் 21.02.2026 அன்று, வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு மண்ணில் ஜீவ ஊற்று அன்பின் கரம் உதயமாகி, மக்கள் வாழ்வில் நம்பிக்கையின் ஒளியை ஏற்றுகிறது.
மட்டு மற்றும் அம்பாறை மாவட்ட மக்களின் பேரன்பும் வேண்டுகோளும் கருதி, விரைவில் களுவாஞ்சிகுடி பிரதேசத்திலும் ஜீவ ஊற்று அன்பின் கரம் தனது சேவைப் பயணத்தைத் தொடங்க உள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்…
சேவையுடன்…
நம்பிக்கையுடன்…
ஜீவ ஊற்று அன்பின் கரம்.
LIVING SPRINGS LOVING HANDS TRUST
www.jeevaootru.com




