ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் அமைப்பின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா முல்லைத்தீவில் நடைபெற்றது

16.09.2024 திங்கட்கிழமை நடைபெற்ற ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் அமைப்பின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு , முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பிரதேசத்தில் அமைந்துள்ள அவர்களது…

0
256

யாழ் மாவட்டத்தில் 154 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் வைக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது கடந்த பத்து ஆண்டுகளாக தன்னுடைய மனிதநேயமிக்க பணிகளை இலங்கையின் பல பாகங்களில் மேற்கொண்டு வருகின்றது பல அவமானங்கள், ஏமாற்றங்கள் என…

0
245

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பத்தாவது ஆண்டின் நிறைவையொட்டி பல்வேறு மனிதநேயமிக்க பணிகளை ஆற்றியிருந்தோம். அந்த வகையில் கடந்த 01.09.2024 மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி பிரதேசத்திற்குட்பட்ட…

0
309

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பத்தாவது ஆண்டின் நிறைவையொட்டி பல்வேறு மனிதநேயமிக்க பணிகளை ஆற்றியிருந்தோம். அந்த வகையில் கடந்த 01.09.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் நீரினை பெற்றுக்கொள்ள…

0
281

யாழ் மாவட்டத்தில் மலசலகூடம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது

ஜீவஊற்றுஅன்பின்கரம் அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் கடந்த 24.07.2024 யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறை பகுதியில் மலசலகூடம் இல்லாமல் தவித்த குடும்பத்திற்கு மலசலகூடம்…

0
261

மட்டக்களப்பு மாவட்ட சந்திவெளி கிராமத்தில் 47 ஆவது இல்லம் வழங்கப்பட்டது

“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 47 ஆவது இல்லம் கடந்த 16.01.2022 ஞாயிறன்று பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின்…

0
1039

மட்டக்களப்பு மாவட்ட களுவங்கேணி கிராமத்தில் 45 ஆவது இல்லம் வழங்கப்பட்டது

“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 45 ஆவது இல்லம் கடந்த 16.01.2022 ஞாயிறன்று பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின்…

0
973

மட்டக்களப்பு மாவட்ட பலாச்சோலைக் கிராமத்தில் 44 ஆவது இல்லம் வழங்கி வைக்கப்பட்டது

“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 44 ஆவது இல்லம் கடந்த 16.01.2022 ஞாயிறன்று பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின்…

0
978

மட்டக்களப்பு மாவட்ட மைலம்பாவெளி கிராமத்தில் 42 ஆவது இல்லம் வழங்கி வைக்கப்பட்டது

இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 42 ஆவது இல்லமும் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 25 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் இல்லமானது மட்டக்களப்பு…

0
1055