திருமுருகண்டி இந்து வித்தியாலயத்தில் 111 மாணவர்களிற்கு புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அமைப்பின் கரங்கள் நிறுவனத்தின் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் திருமுருகண்டி இந்து வித்தியாலய மாணவர்களில் 111 குழந்தைகளுக்கான புத்தகப் பைகள் வழங்கி…

0
288

ஜீவஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் மூன்றாவது தொழிற்பயிற்சி அணியின் நிறைவு விழா

மிஷன் மெயில் நிறுவனத்தினரின் முழுமையான நிதி அனுசரணையுடன் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனம் நடாத்தும் தொழிற்பயிற்சி நிலையத்தின் மூன்றாவது தொழிற்பயிற்சி அணி வெற்றிகரமாக வெளியேறி இருக்கிறது.…

0
257

முல்லைத்தீவு மாவட்டத்தில் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டமை

நீங்களும் எங்களோடு இணைந்து கொள்ளலாம்… இலங்கையில் இப்போது மழைக்காலம் ஆரம்பித்து விட்டிருக்கிறது. ஏற்கனவே வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு இந்த மழை காலம் அவர்களது வாழ்வாதாரத்தை பாதித்திருக்கிறது.…

1
418

திருகோணமலையில் முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டமை

திருகோணமலை மூதூர் பகுதி பள்ளி குடியிருப்பைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவருக்கு கடைக்கு தேவையான ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை வழங்கி அவரது வாழ்வாதாரத்திற்கு…

0
380

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பத்தாண்டு நிறைவு விழா

பத்தாண்டுகள் இப் பாரினில் மகத்தான பணியாற்றி பதினோராம் ஆண்டில் தடம் பதித்துள்ளது ஜீவ ஊற்று அன்பின் கரம். பத்தாண்டுகள் என்பது ஒரு மைல்கல். அதை எட்டித்தொட்டிட பட்ட…

0
272

ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள்

முல்லை தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள அளம்பில் பிரதேசத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் தலைமை காரியாலயம் அமைந்துள்ளது. கடந்த பத்து வருடங்களாக மக்களுக்கு சிறந்த சேவைகளை…

0
284

ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் தொழில் பயிற்சி கூட மாணவர்களுக்கான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு

ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் தொழில் பயிற்சி கூடத்தில் மூன்றாவது அணியாக பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கான அன்பளிப்புவதிலே பணப்பரிசலாக வழங்கி இருந்தார் பிரபலமான YouTuber…

0
254

ஜீவ ஊற்று நிறுவனத்தின் தொழில் பயிற்சி கூட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இலங்கை வட மாகாணத்தின் முல்லை தீவு மாவட்டத்தில் ஜீவஊற்று அன்பின் கரங்கள் நிறுவனம் நடத்தும்   தொழிற்பயிற்சி கூடத்தில் தையல் பயிற்சியினை பெற்று வெளியேறிய முதலாம் மற்றும் இரண்டாம் அணிகளுக்கான…

0
244

ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள அளம்பில் பிரதேசத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் தலைமை காரியாலயம் அமைந்துள்ளது. கடந்த பத்து வருடங்களாக மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி…

0
210

யாழ் மாவட்டத்தில் 121 ஆவது இல்லம் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது

10 ஆண்டுகளை நிறைவு செய்து 11 ஆவது ஆண்டில் கால் பதித்துள்ள ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது பல்வேறான மனிதநேயமிக்க பணிகளையாற்றுகின்றது. விசேடமாக நிரந்தர வீடின்றி…

0
311