• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள்

Admin
October 6, 2024
ஜீவ ஊற்று அன்பின் கரம்

முல்லை தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள அளம்பில் பிரதேசத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் தலைமை காரியாலயம் அமைந்துள்ளது. கடந்த பத்து வருடங்களாக மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி வரும் எமது நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு நிகழ்வு மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்விலே வவுனியா மாவட்ட பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.சண்மமுகநாதன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திரு பவனந்தன் திருமதி சபிதா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி நிகழ்விலே ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் நன்கொடையாளர்கள், பயனாளிகள் பொதுமக்கள் மற்றும் நிறுவனத்தின் அறப் பணியாளர்கள் என்று பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக 10 வருடங்களாக ஜீவ ஊற்று நிறுவனத்தின் பணிகளில் அயராது உழைத்த அறப்பணியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கி வைக்கப்பட்டதோடு, விருந்தினர்கள் மற்றும் அறப்பணியாளர்களுக்கான பரிசில்களையும் நிறுவனத்தின் தலைவர் திருமதி ஜோன் தயாளினி அவர்கள் வழங்கி வைத்தார்.

தொடர்ந்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சகல வழிகளிலும் தங்களது பங்களிப்பை வழங்கிய mission mail மற்றும் SQM foundation நிறுவனத்தினர் மற்றும் ஏனைய நன்கொடையாளர்கள் மற்றும் அறப்பணியாளர்களுக்கும் நன்றிகளையும் பேரன்பையும் தெரிவித்தார் நிறுவனத்தின் இயக்குனர் ஜெஜீவன் அவர்கள்.

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Admin

Previous Story
ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் தொழில் பயிற்சி கூட மாணவர்களுக்கான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு
Next Story
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பத்தாண்டு நிறைவு விழா

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,