கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஜீவ ஊற்று கடந்த காலங்களாக பல்வேறு சமூக முன்னேற்றச் சேவைகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மணியங்குளம்…

4
147

கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஜீவ ஊற்று கடந்த காலங்களாக பல்வேறு சமூக முன்னேற்றச் சேவைகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மணியங்குளம்…

3
119

கிளிநொச்சியில் நடைபெற்று வரும் தையல், ஆரிவேக் பயிற்சி வகுப்புகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் ஆரி வேர்க் மிகவும் உற்சாகமாக இடம்பெற்று வருகிறது! கிளிநொச்சி மாவட்ட ஸ்கந்தபுரம்,மணியங்குளப்பகுதியில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தையல்…

0
343

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வரும் தையல் பயிற்சி நிலையம்

கிளிநொச்சி மாவட்டத்தில் வெற்றி நடை போடும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் இலவச தையல் பயிற்சி நிலையம்! கிளிநொச்சி மாவட்ட மணியம்குளப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜீவ ஊற்று அன்பின்…

0
370

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பத்தாவது ஆண்டின் நிறைவையொட்டி பல்வேறு மனிதநேயமிக்க பணிகளை ஆற்றியிருந்தோம். அந்த வகையில் கடந்த 01.09.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் நீரினை பெற்றுக்கொள்ள…

0
262

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் கடந்த 29.07.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பகுதியில் நீரினை பெற்றுக்கொள்ள…

0
284

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை

நீரின்றி அமையாது உலகு. “ஜீவ ஊற்று அன்பின் கரம் ” அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் கடந்த 23.07.2024 கிளிநொச்சி மாவட்டத்தில்…

0
279

கிளிநொச்சசி மாவட்டத்தில் நீரினை பெற்றுக்கொள்ள வழியின்றி தவித்த குடும்பத்திற்கு ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

நீரின்றி அமையாது உலகு. “ஜீவ ஊற்று அன்பின் கரம் ” அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் கடந்த ( 12.06.2024 )…

0
357

கிளிநொச்சியில் இருபது ஆண்டுகளாக நீரினைப் பெற்றுக்கொள்ள வழியின்றி தவித்த குடும்பத்திற்கு ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இருபதாண்டு துன்பம் இருபத்துநான்கு மணி நேரத்தில் நீங்கியது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்கின்றன. நீரின்றி அமையாது உலகு வறுமை ஒரு மனிதனை…

0
356

கிளிநொச்சி மாவட்டத்தில் 68வது குழாய் கிணறு அடித்துக் கொடுக்கப்பட்டமை

20 ஆண்டுகளின் ஏக்கத்தை தீர்த்தது எமது ஜீவ ஊற்று அன்பின் கரம். எமது உறவுகளுக்கு வணக்கம். ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனமானது பல்வேறு பணிகளை ஆற்றி…

0
245