கிளிநொச்சி மாவட்டத்தில் 67 வது குழாய்க்கிணறு அடித்து கொடுக்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனமானது இன்றும் எமது தேடலின் தெரிவில் அல்லலுறும் குடும்பத்திற்க்கு 67 வது குழாய்க்கிணறு ஒன்று அடித்து கொடுக்கப்பட்டது. ஜீவ ஊற்று அன்பின்…

0
223

கிளிநொச்சி மாவட்டத்தில் குடும்பம் ஒன்றிற்கு கோழிகூடு நிர்மாணிக்கப்பட்டு கோழிகள் வழங்கப்பட்டமை

“ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (24.06.2023) வாழ்வாதார உதவி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அல்லலுறுகின்ற குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கோழிக்கூடு நிர்மாணித்து கோழிகள்…

0
261

கிளிநொச்சி மாவட்ட கிளிநகர் கிராமத்தில் குழாய்க்கிணறு நிர்மாணிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டமை

நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் PROPERTY MAX REALTY INC நிறுவனமானது தன்னுடைய உன்னதமான பணிகளை இடைவிடாமல் சிறப்பாக செய்து…

0
547

இன்றைய நாளில் கிளிநொச்சி விவேகானந்தநகர் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் (21.02.2021) கிளிநொச்சி விவேகானந்தநகர் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. இதற்கான நிதி அனுசரனையை…

0
1511

கிளிநொச்சி விவேகானந்தநகர் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் (21.02.2021) கிளிநொச்சி விவேகானந்தநகர் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. இதற்கான நிதி அனுசரனையை…

0
181

கிளிநொச்சி விவேகானந்தநகர் பகுதியில் 5வது குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்று (28.02.2021) #கிளிநொச்சி_விவேகானந்தநகர்பகுதியில் #5வது குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவி *வழங்கப்பட்டது. இதற்கான நிதி அனுசரனையை நெதர்லாந்து Mission Mail நிறுவனம்…

0
1513

கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் 3வது குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது

வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்று (26.02.2021) *கிளிநொச்சி கரடிப்போக்குபகுதியில் 3வது குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவி *வழங்கப்பட்டது. இதற்கான நிதி…

0
1927

கிளிநொச்சி விவேகானந்தநகர் பகுதியில் 4வது குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்று (26.02.2021) *கிளிநொச்சி விவேகானந்தநகர்பகுதியில் 4வது குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவி *வழங்கப்பட்டது. இதற்கான நிதி…

0
1520

கிளிநொச்சியில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்று (14.02.2021) வாழ்வாதார உதவியாக கிளிநொச்சியில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. இதற்கான நிதி உதவியை செய்துதவிய…

0
1376

கிளிநொச்சி மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் (19.12.2020)கிளிநொச்சி மாவட்டத்தில் உதயநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டது. குறிப்பிட்ட பெண்…

0
1786