• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

கிளிநொச்சியில் இருபது ஆண்டுகளாக நீரினைப் பெற்றுக்கொள்ள வழியின்றி தவித்த குடும்பத்திற்கு ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

Jeevaootru
May 8, 2024
வாழ்வாதாரம், வாழ்வாதாரம் Kilinochchi- கிளிநொச்சி

இருபதாண்டு துன்பம் இருபத்துநான்கு மணி நேரத்தில் நீங்கியது

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்கின்றன.

நீரின்றி அமையாது உலகு

வறுமை ஒரு மனிதனை வாட்டலாம் ஆனால் வறுமையே வாழ்வாக போனால் யாது செய்யலாம் ? வறுமையிலும் கொடியது குடிப்பதற்கு நீரில்லாமல் துடிப்பதுதான். எம் தேசம்
நாலாபுறமும் நீர் நிறைந்து காணப்பட்ட போதிலும் நீரைப் பெறுவதற்கு எம்மவர் படும் பாடு ஐயையோ!!! சொல்லமுடியாத் துயரம்!

இவ்வாறானவொரு துன்பவெள்ளத்தில் இருபதாண்டுகளாக மூழ்கித் துடித்த குடும்பம் ஒன்றின்பால் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் உதவும் கரம் நீட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த 08.05.2024 அன்று கிளிநொச்சியில் இருபது ஆண்டுகளாக நீரினைப் பெற்றுக்கொள்ள வழியின்றி தவித்த குடும்பத்திற்கு ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இவ் மகத்தான பணிக்குத் தேவையான நிதி உதவியினை இலண்டனில் வாழ்கின்றதான பாபு அண்ணன் (*Babu அண்ணன் UK 🇬🇧 )வழங்கியுள்ளார்.
இவருக்கு நன்மையைப் பெற்ற குடும்பம் சார்பில் எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .

அத்தோடுகூட வாவு அண்ணன் வழங்குகின்ற இரண்டாவது ஆழ் குழாய்க் கிணறு என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
“தையல் பயிற்சி வாழ்வில் ஒரு முதலீடு”
Next Story
மட்டக்களப்பில் 120 ஆவது இல்லம் வழங்கி வைப்பு

Recent Post

  • முல்லைத்தீவு அலுவலகத்தில் வெற்றிகரமாக நிறைவுற்ற கேக் அலங்காரம் மற்றும் அழகுக்கலைப் பயிற்சிகள் Tuesday, 7, Jul
  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • முல்லைத்தீவு அலுவலகத்தில் வெற்றிகரமாக நிறைவுற்ற கேக் அலங்காரம் மற்றும் அழகுக்கலைப் பயிற்சிகள் Tuesday, 7, Jul
  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Tuesday, 7, Jul
முல்லைத்தீவு அலுவலகத்தில் வெற்றிகரமாக நிறைவுற்ற கேக் அலங்காரம் மற்றும் அழகுக்கலைப் பயிற்சிகள்
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது

Welcome back,