ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாக அனைவருக்கும் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம்.

இன்றைய நாள் ஜீவ ஊற்று அன்பின் கரம் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களுவன்கேணி எனும் பிரதேசத்தில் பின் தங்கிய கிராமம் ஒன்றில் நீண்ட காலமாக…

0
185

மட்டக்களப்பு மாவட்டத்தில் 176 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின்கரம் பல்வேறு விதமான மனித நேயமிக்க பணிகளை ஆற்றி வருகின்றது. விசேடமாக நிரந்தர வீடின்றி வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை…

0
230

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் 174 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது SQM அமைப்போடு கைகோர்த்து பல்வேறு விதமான மனித நேயமிக்க பணிகளை ஆற்றி வருகின்றது. விசேடமாக நிரந்தர வீடின்றி வாழும் குடும்பங்களுக்கு…

1
232

மட்டகளப்பு மாவட்டம் சித்தாண்டி பகுதியில் SQM Foundations அமைப்பின் 24வது இல்லம் கையளிப்பு.

✒ ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது SQM அமைப்போடு கைகோர்த்து பல்வேறு விதமான மனித நேயமிக்க பணிகளை ஆற்றி வருகின்றது. 🏡 விசேடமாக நிரந்தர வீடின்றி…

0
550

பிறந்தநாளை முன்னிட்டு உலர் உணவுப்பொதிகள் வழங்கல்

வே.பாலவினாயகமூர்த்தி மற்றும் பா .பாலயோகமணி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் வறுமை கோட்டுக்கு உட்பட்ட 20 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி…

0
287

மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தினால் நெறிப் படுத்தப்படுகின்ற தொழிற்பயிற்சி கூடத்தில் தையல் பயிற்சி வகுப்பு.

மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தினால் நெறிப் படுத்தப்படுகின்ற தொழிற்பயிற்சி கூடத்தில் ,நான்காவது தொழிற்பயிற்சி அணியினர் தமது தையல் பயிற்சியினை…

0
283

வவுனியாவில் 151 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது கடந்த பத்து ஆண்டுகளாக தன்னுடைய மனிதநேயமிக்க பணிகளை இலங்கையின் பல பாகங்களில் மேற்கொண்டு வருகின்றது பல தடைகள், ஏமாற்றங்கள் என…

0
271

வவுனியாவில் 151 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது கடந்த பத்து ஆண்டுகளாக தன்னுடைய மனிதநேயமிக்க பணிகளை இலங்கையின் பல பாகங்களில் மேற்கொண்டு வருகின்றது பல தடைகள், ஏமாற்றங்கள் என…

0
237

திருகோணமலை மாவட்டத்தில் 152 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது கடந்த பத்து ஆண்டுகளாக தன்னுடைய மனிதநேயமிக்க பணிகளை இலங்கையின் பல பாகங்களில் மேற்கொண்டு வருகின்றது பல அவமானங்கள், ஏமாற்றங்கள் என…

0
234

கிளிநொச்சி அம்பாள்குளப் பகுதியில் 50 சிறுவர்களுக்கும், 50 பெரியவர்களுக்கும் மதிய உணவு வழங்கியமை

பதிவுத் திருமணபந்தத்தில் இணையும் தம்பதியினர் எம் உறவுகளை நினைத்துப்பார்த்த தருணம். இன்றைய நாளிலும் சுவிஸ் தேசத்தில் பதிவுத் திருமண பந்தத்தில் இணையும் அன்பு உறவுகள் தங்கள் நல்…

0
280