• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 176 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை

Jeevaootru
July 27, 2025
Batticaloa - மட்டக்களப்பு, நிரந்தர வீடு கட்டுமானப்பணி

ஜீவ ஊற்று அன்பின்கரம் பல்வேறு விதமான மனித நேயமிக்க பணிகளை ஆற்றி வருகின்றது.

விசேடமாக நிரந்தர வீடின்றி வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் கடந்த 27.07.2025 சிவநேசன்− மங்கையம்மா மகள் −Dr.சிவாஜினி மற்றும் மகன் அருன்தாவீது & Mrs. ஜெசிக்கா அருன்தாவீது குடும்பத்தினரது 06 ஆவது இல்லமும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 176 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் வைத்தல் நிகழ்வு நடைபெற்றது

இவ் இல்மானது மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி−நாவற்குடா பிரதேசத்திற்கு பகுதியில் பார்வையற்ற கணவன் மற்றும் மனைவி , 3 பிள்ளைகளுடன் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற வீடற்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

இவ் இல்லத்தினை அருன்தாவீது & ஜெசிக்கா ஆகியோரின் திருமண நினைவுப் பரிசாக வழங்குகிறார்கள் என்பது மகிழ்ச்சி.
இம் மகத்தான உதவியினை நல்கிய சிவநேசன் −மங்கையம்மா குடும்ப உறுப்பினர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ்வாறான அன்பின் இல்லங்களை நீங்கள் உறவுகளுக்கு நிர்மாணித்துக் கொடுக்க விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளவும்.

குறிப்பாக தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.

     _நன்றி_ 

JEEVAOOTRU trust

https://www.jeevaootru.com
contact@jeevaootru.com

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் 174 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை
Next Story
மட்டக்களப்பு களுவண்கேணி பிரதேசத்தில் 142 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது

Recent Post

  • முல்லைத்தீவு அலுவலகத்தில் வெற்றிகரமாக நிறைவுற்ற கேக் அலங்காரம் மற்றும் அழகுக்கலைப் பயிற்சிகள் Tuesday, 7, Jul
  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • முல்லைத்தீவு அலுவலகத்தில் வெற்றிகரமாக நிறைவுற்ற கேக் அலங்காரம் மற்றும் அழகுக்கலைப் பயிற்சிகள் Tuesday, 7, Jul
  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Tuesday, 7, Jul
முல்லைத்தீவு அலுவலகத்தில் வெற்றிகரமாக நிறைவுற்ற கேக் அலங்காரம் மற்றும் அழகுக்கலைப் பயிற்சிகள்
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது

Welcome back,