யாழ் இணுவில் பகுதியில் 122 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது பல்வேறான மனிதநேயமிக்க பணிகளையாற்றுகின்றது. விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில்…

0
295

யாழ் மாணிப்பாய் பகுதியில் 150 ஆவது வீட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்போடு கை கோர்த்து சேவையாற்ற ஆரம்பித்துள்ளது SK VLOG YouTube Channel அந்த வகையில் யாழ் மாணிப்பாய் கட்டுடைப் பகுதியில் வீடற்ற…

0
222

வவுனியா மாவட்டத்தில் நடைபெறும் வீட்டு வேலைப்பணிகள்

வவுனியா மாவட்டத்தில் கனகராயன்குளம் எனும் பிரதேசத்தில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த குடும்பத்திற்கு “SQM FOUNDATION” இன் நிதி உதவியோடு ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் அனுசரனையில் பத்து…

0
183

திருகோணமலை மாவட்டத்தில் 4 குடும்பங்களிற்கு வீடுகள் கையளிக்கப்பட்டமை

“சமூகங்களை கட்டியெழுப்புதல்” திட்டத்தின் கீழ் Pledge to Restore Foundation அமைப்பின் நிதி அனுசரணையுடன் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் இணைப்பாக்கத்தில், சொந்த வீடுகள் இல்லாது வாழ்ந்து…

0
228

வவுனியா மாவட்டத்தில் பத்து குடும்பங்களிற்கு இல்லங்கள் நிர்மாணிப்பு

அரசினால் வழங்கப்பட்ட நிரந்தர இல்லங்களை நிர்மாணிப்பதற்கு முடியாமல் அல்லலுற்ற மக்களின் நிரந்தர இல்லத்திற்கான கனவினை நனவாக்கிக் கொடுக்கின்றது ஜீவ ஊற்று அன்பின் கரம். அந்தவகையில் கடந்த காலங்களில்…

0
219

மன்னார் மாவட்ட உயிளம் குளம் எனும் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு மதிய போசனம் வழங்கப்பட்டமை

இன்று பிரான்ஸ்சில் வசிக்கும் தருமலிங்கம் என்பவரின் நினைவு தினமாகும். அதனை முன்னிட்டு அவரின் துணைவியார் புஸ்ப்பம் என்பவர் நிதி உதவியில் மன்னார் மாவட்டத்திலுள்ள உயிளம் குளம் எனும்…

0
297

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் கடந்த 29.07.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பகுதியில் நீரினை பெற்றுக்கொள்ள…

0
286

முல்லைத்தீவு மாவட்டத்தில் மலசலகூடம் அமைத்து கொடுக்கப்பட்டமை

“ஜீவ ஊற்று அன்பின் கரம் ” அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் கடந்த 28.07.2024 முல்லைத்தீவு மாவட்டத்தில் நெடுங்கேணி கரடிபுலம் பகுதியில்…

0
299

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை

நீரின்றி அமையாது உலகு. “ஜீவ ஊற்று அன்பின் கரம் ” அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் கடந்த 23.07.2024 கிளிநொச்சி மாவட்டத்தில்…

0
282

வவுனியா மாவட்டத்தில் 148 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை

SQM_Foundation இனது நிதி உதவியில் எம் பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவ ஊற்று…

0
406