வவுனியா மாவட்டத்தில் 15 நிரந்தர வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளது

வணக்கம் வவுனியா மாவட்டத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வீட்டு திட்டங்களை நிர்வகித்து அதனை நிவர்த்தி செய்ய முடியாமல் அல்லல்படுகின்றவர்களுக்கு, ஜீவ ஊற்று அன்பின்…

0
607

112ஆவது இல்லம் பயன்பெறும் குடும்பத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது

பொருட்களின் விலை உயர்வின் நிமித்தம் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது இப் புதிய…

0
311

வவுனியா மாவட்டத்தில் 98 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது

புத்தாண்டிலும் புதிய மாற்றங்களுடன் SQM Foundations இனது நிதி உதவியில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பயணம் ஆரம்பமாகியது. பெருமைக்காக வாழ்வோர் பலர் இருக்கையில் துன்புறும்…

0
361

92 ஆவது  இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது

ஜீவஊற்று அன்பின் கரத்தினரும் மக்கள் நல்வாழ்வு மையத்தினரும் இணைந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களைமிக துரிதமாக அமைத்து பயன்பெறுநரிடம் வழங்கி வருகின்றோம். அந்தவகையில், இன்றைய நாளிலும் (03.03.2023) அன்பின் இல்லமானது  பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லமானது”ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 92 ஆவது  இல்லமும் அதே சமயம் மக்கள்நல்வாழ்வு மையத்தின்72 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் இல்லமானது வவுனியா மாவட்டத்தில்  பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பல்வேறுஇன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.  இல்லத்திற்கான  நிதி உதவியினை அச்சுவேலியைச் சேர்ந்த ஜெகசோதி சிவக்கொழுந்து அவர்களின்நினைவாக ஜேர்மனியில்  வாழ்கின்றதான  மகள் சுஜாதா சுகன்  அவர்கள் வழங்கியுள்ளார்கள். இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு  சகல விதத்திலும்  உதவிய  அன்பு உறவிற்கு எங்கள்நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மைதொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்   நன்றி. Email – info@jeevaootru.org Web.  – jeevaootru.org

0
377

வவுனியா மாவட்டத்தில்  77 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது

ஜீவஊற்று அன்பின் கரத்தினர் நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர். அந்தவகையில், இன்றைய நாளிலும் (23.09.2022) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி…

0
412

வவுனியா மாவட்டத்தில்  72 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது

நாட்டின் அசாதாரண சூழ்நிலையின் மத்தியிலும் ஜீவஊற்று அன்பின் கரத்தினர் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து பயன்பெறும் குடும்பத்தினரிடம் வழங்கி வருகின்றனர். அந்தவகையில், இன்றைய நாளிலும் (27.08.2022)…

0
438

வவுனியா மாவட்ட கற்பகபுரம் கிராமத்தில்  63 ஆவது இல்லம் வழங்கப்பட்டது

இன்றைய நாளிலும் (25.06.2022) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 63 ஆவது இல்லமும் மக்கள் நல்வாழ்வு மையத்தின்…

0
556

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 26 ஆவது இல்லம் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது

“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 26 ஆவது அன்பின் இல்லமும் அதே சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 12 ஆவது இல்லமும் இன்றைய நாளிலும் (20.08.2021)…

0
1429

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 25 ஆவது இல்லம் வழங்கப்பட்டுள்ளது

ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 25 ஆவது அன்பின் இல்லமும் அதே சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 11 ஆவது இல்லமும் இன்றைய நாளிலும் (20.08.2021)…

0
1721

புதிய வீடு அமைக்கப்பட்டு பயனாளியிடம் வழங்கி வைக்கப்பட்டது

வவுனியா மாவட்டத்தில் இன்றைய நாளில் (23.01.2020) புதிய வீடு அமைக்கப்பட்டு பயனாளியிடம் வழங்கி வைக்கப்பட்டது. ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக வழங்கப்பட்ட இந்த உதவிகளுக்கு மக்கள்…

0
1814