வவுனியா சிவபுரம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு நிரந்தர வீடு அமைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 25 ஆவது இல்லம் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. குறிப்பிட்ட உதவியினை நெதர்லாந்து தேசத்தில் உள்ள வெளிச்ச வீடு தேவாலய போதகர் மற்றும்…