• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

வவுனியா சிவபுரம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு நிரந்தர வீடு அமைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது

Jeevaootru
October 20, 2020
நிரந்தர வீடு கையளிப்பு, Vavuniya – வவுனியா

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 25 ஆவது இல்லம் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. குறிப்பிட்ட உதவியினை நெதர்லாந்து தேசத்தில் உள்ள வெளிச்ச வீடு தேவாலய போதகர் மற்றும் விசுவாசிகள் வழங்கி இருந்தனர்.

உதவிகளை வழங்கிய சபையினருக்கும் இந்த உதவி திட்டத்தை ஒருங்கமைப்பு செய்து வழங்கியிருந்த ஜீவ ஊற்று அன்பின் கரம் குழுவினருக்கும் எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாற்றுத்திறனாளிகளை கொண்ட ஓர் குடும்பத்தினருக்கு நிரந்தர வீடு அமைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

குறிப்பிட்ட இல்லத்திற்கான நிதி உதவியினை நியூசிலாந்து மக்கள் நல்வாழ்வு மையம் வழங்கியிருந்தது. ஏற்கனவே இந்த நிறுவனத்தின் மூலம் மூன்று வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நியூசிலாந்து மக்கள் நல்வாழ்வு மையம் இன்றைய நாளில் ஓர் ஆண்டை பூர்த்தி செய்து இரண்டாவது ஆண்டில் காலடி பதிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இல்லம் கையளிப்பு நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு மையம் சார்பாக அதன் இலங்கை பிரதிநிதிகள் ரஞ்சன், சுந்தரசெல்வன் ஆகியோரும் ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாக பொருளாளர் ஜஸ்மன், உப தலைவர் சீலன், வவுனியா மாவட்ட இணைப்பாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர் சுந்தர் ஆகியோருடன் கிழக்கு மாகாண இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

உதவிகளை வழங்கிய நிறுவனத்தினருக்கும் இந்த உதவி திட்டத்தை ஒருங்கமைப்பு செய்து வழங்கியிருந்த ஜீவ ஊற்று அன்பின் கரம் குழுவினருக்கும் எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
முல்லைத்தீவு மாவட்டத்தில் 27 குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
Next Story
சிவவித்தியாலயம் பகுதியைச் சேர்ந்த நான்கு குடும்பத்தினருக்கு நான்கு குழாய் கிணறுகள் வழங்கப்பட்டது

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,