கிளிநொச்சியில் நடைபெற்று வரும் தையல், ஆரிவேக் பயிற்சி வகுப்புகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் ஆரி வேர்க் மிகவும் உற்சாகமாக இடம்பெற்று வருகிறது!
கிளிநொச்சி மாவட்ட ஸ்கந்தபுரம்,மணியங்குளப்பகுதியில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தையல் பயிற்சிகள் மற்றும் ஆரிவேக் பணிகள் மிகவும் உற்சாகமாக இடம்பெற்றுவருகின்றது.
ஆரிவேக்கானது முல்லைத்தீவு தலைமை அலுவலகத்தை மையமாக கொண்டு இடம் பெற்று வருகின்றது.
குறித்த வேலைத்திட்டத்திற்கான நிதி உதவியை மிஷன் மெயில் நிறுவனம் வழங்கி வருகிறது.












