• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

மட்டக்களப்பு கல்லடி பகுதியில் 153 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது

Admin
December 29, 2025
Batticaloa – மட்டக்களப்பு, நிரந்தர வீடு கையளிப்பு

ஜீவ ஊற்று அன்பின் கரம் – இன்னொரு அழகிய தொடுப்பு

மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி பகுதிக்கு உரிய பார்வைக் குறைபாடுடைய ஒரு குடும்பம்—கணவன், மனைவி மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள்—நீண்ட காலமாக வீடற்ற நிலையில் மிகுந்த சிரமங்களுடன் வாழ்ந்து வந்தனர். இந்தக் குடும்பத்தின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் பாதுகாப்பையும் வழங்கும் விதமாக, பலர் இணைந்து அருமையான உதவியை வழங்கியுள்ளனர்.

இந்த குடும்பத்திற்கான புதிய வீடு ( 06 ஆவது இல்லம்) கட்டுவதற்கான முழு நிதியுதவியை சிவநேசன் மங்கை குடும்பத்தினர் வழங்கி, அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினர்.

அதேபோல், மலசலகூடம் (04 ஆவது மலசலகூடம்) அமைப்பதற்கான நிதியுதவியை SQM பவுண்டேசன் நிறுவனர் கமலநாதன் பாக்கியநாதன் அவர்கள் வழங்கி, இந்த இல்லத்தின் அடிப்படை வசதிகளை மேலும் வலுப்படுத்தினார்.

வீட்டின் மின் இணைப்பு மற்றும் மின்சுற்று பணிகளுக்கான நிதியுதவியை ஜேர்மனியைச் சேர்ந்த A.K. அவர்கள் வழங்கி, குடும்பம் பாதுகாப்பான முறையில் புதிய வாழ்க்கையை தொடங்க உதவினார்.

இந்த மொத்த முயற்சியையும் ஒருங்கிணைத்து, அன்பின் நிறைந்த கைகளால் செயல்படுத்தியது இவ் இல்லமானது “ஜீவ ஊற்று அன்பின் கரம்” தொண்டு நிறுவனத்தினுடைய 153 ஆவது இல்லம் ஆகும். சமுதாயத்தின் புறக்கணிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கான இந்த அர்ப்பணிப்பு, மனிதநேயத்தின் அழகிய சான்றாக மாறியுள்ளது.

இந்த நற்செயலில் ஈடுபட்ட அனைவருக்கும் ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Admin

Previous Story
கிளிநொச்சியில் நடைபெற்று வரும் தையல், ஆரிவேக் பயிற்சி வகுப்புகள்
Next Story
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் 139 ஆவது இல்லம் பெறுநருக்கு வழங்கி வைக்கப்பட்டமை

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,