முல்லைத்தீவு மாவட்டத்தில் இலவச தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டமை

முல்லைத்தீவில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் மற்றுமொர் மகத்தான பணி ஆரம்பமாகவுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குட்பட்ட உப்புமாவெளி அளம்பில் பகுதியில் மூன்றாம் கட்ட இலவச தையல்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

0
380

வவுனியா மாவட்டத்தில் குழாய் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை

நீரின்றி அமையாது உலகு. “ஜீவ ஊற்று அன்பின் கரம் ” அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட நெடுங்கேணி பெரிய…

0
310

கிளிநொச்சசி மாவட்டத்தில் நீரினை பெற்றுக்கொள்ள வழியின்றி தவித்த குடும்பத்திற்கு ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

நீரின்றி அமையாது உலகு. “ஜீவ ஊற்று அன்பின் கரம் ” அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் கடந்த ( 12.06.2024 )…

0
357

கிளிநொச்சியில் இருபது ஆண்டுகளாக நீரினைப் பெற்றுக்கொள்ள வழியின்றி தவித்த குடும்பத்திற்கு ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இருபதாண்டு துன்பம் இருபத்துநான்கு மணி நேரத்தில் நீங்கியது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்கின்றன. நீரின்றி அமையாது உலகு வறுமை ஒரு மனிதனை…

0
356

“தையல் பயிற்சி வாழ்வில் ஒரு முதலீடு”

மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி உதவியில் இப்பயிற்சி நெறியானது தையற்கலையில் நிபுணத்துவமிக்கவர்களை கொண்டு முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி நெறிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் நாம் வழங்குகின்றோம்…

0
331

உதயமாகிறது செயற்கை கால் உற்பத்தி நிலையம் – 2025

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள துளிர்க்கும்வாழ்வுநிலையம்! ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனமானது கடந்த 09ஆண்டுகளாக தனது உன்னதமான சேவையை மக்களுக்கு ஆற்றி வருகிறது.…

0
325

கிளிநொச்சி மாவட்டத்தில் 68வது குழாய் கிணறு அடித்துக் கொடுக்கப்பட்டமை

20 ஆண்டுகளின் ஏக்கத்தை தீர்த்தது எமது ஜீவ ஊற்று அன்பின் கரம். எமது உறவுகளுக்கு வணக்கம். ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனமானது பல்வேறு பணிகளை ஆற்றி…

0
245

கிளிநொச்சி மாவட்டத்தில் 67 வது குழாய்க்கிணறு அடித்து கொடுக்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனமானது இன்றும் எமது தேடலின் தெரிவில் அல்லலுறும் குடும்பத்திற்க்கு 67 வது குழாய்க்கிணறு ஒன்று அடித்து கொடுக்கப்பட்டது. ஜீவ ஊற்று அன்பின்…

0
223

முல்லைத்தீவு மாவட்டத்தில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டமை

இன்றைய நாளில் (13.12.2023) இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவனைக் கொண்ட குடும்ப உறவுகளை வாழ வைக்கும் உன்னத பணியினை எல்ஷடாய் பிறயர் மினிஸ்றியினரின் (சுவிற்சர்லாந்து) உன்னதமிக்க…

0
215

கிளிநொச்சி மாவட்டத்தில் குடும்பம் ஒன்றிற்கு கோழிகூடு நிர்மாணிக்கப்பட்டு கோழிகள் வழங்கப்பட்டமை

“ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (24.06.2023) வாழ்வாதார உதவி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அல்லலுறுகின்ற குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கோழிக்கூடு நிர்மாணித்து கோழிகள்…

0
261