களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தையல், ஆரி, கேக் பயிற்சி ஆரம்பம்

ஜீவ ஊற்று அன்பின் கரம் களுவாஞ்சிக்குடி கிளை – மட்டக்களப்பு மூன்றாம் கட்டம் SQM Foundation Canada நிதி அனுசரணையில் தையல், ஆரி, கேக் ஐசிங் பயிற்சிகள்…

0
457

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நிறைவடைந்த ஆரி பயிற்சி நெறி

ஜீவஊற்று அன்பின்கரம் – மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கிளை அலுவலகம் SQM Foundation நிறுவனத்தின் நிதி அனுசரணையில் நடைபெற்ற இரண்டு மாத ஆரி பயிற்சி நெறி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது…

0
92

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தையல் பயிற்சி

ஜீவஊற்று அன்பின்கரம் – மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கிளை அலுவலகம் SQM_Foundation நிறுவனத்தின் நிதி அனுசரணையில் நடைபெற்ற இரண்டு மாத தையல் பயிற்சி நெறி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என்பதை…

0
96

சிறப்பாக நடைபெற்று வரும் களுவாஞ்சிக்குடி தையல் பயிற்சி வகுப்பு

ஜீவ ஊற்று அன்பின் கரம் மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி கிளை அலுவலகம் தையல் பயிற்சி மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் தையல் பயிற்சியை வெற்றிகரமாகக் கற்று வருகின்றனர்.…

0
102

மட்டக்களப்பு மாவட்டத்தில் திருப்பெருந்துறை பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு 12 அடி கொண்ட பத்து தகரங்கள் வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திருப்பெருந்துறை பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு 12 அடி கொண்ட பத்து தகரங்கள் வழங்கப்பட்டது.…

0
1732

சிவவித்தியாலயம் பகுதியைச் சேர்ந்த நான்கு குடும்பத்தினருக்கு நான்கு குழாய் கிணறுகள் வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் இன்றைய தினம் (12.10.2020) மட்டக்களப்பு புதுக்கொலணி சிவவித்தியாலயம் பகுதியைச் சேர்ந்த நான்கு குடும்பத்தினருக்கு நன்நீர் வழங்கும் முகமாக நான்கு குழாய் கிணறுகள்…

0
1488

மட்டக்களப்பில் மலசலகூடம் அமைத்து கையளிக்கப்பட்டுள்ள

“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் கண்ணீர் துடைக்கும் செயற்பாடுகளில் ஒன்றாக மலசலகூடம் அமைத்து பாவனைக்காக இன்றைய நாளிலும்(09.10.2020) மயிலம்பாவெளி ,மட்டக்களப்பில் வசிக்கின்ற குடும்பத்தினருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

0
1504

மட்டக்களப்பில் மலசலகூடம், குழாய்க்கிணறு அமைக்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது

“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் கண்ணீர் துடைக்கும் மற்றமொரு பணியாக லங்காபுரம், தன்னாமுனை , மட்டக்களப்பில் இன்று (08.08. 2020) “ஜீவ ஊற்று அன்பின் கரம்…

0
1873

மட்டக்களப்பில் ஓர் குடும்பத்தினருக்கு வீட்டு பொருட்கள் வழங்கப்பட்டது

ஜீவஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (20.11.2019) மட்டக்களப்பு கல்லடி நாவலடி பகுதியை சேர்ந்த ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு உணவு…

0
1344

நான்கு குடும்பங்களுக்கு குடி தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (08.11.2019) மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியைச் சேர்ந்த நான்கு குடும்பங்களுக்கு குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்குரிய வசதிகள் ஏற்படுத்தி…

0
1430