களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தையல், ஆரி, கேக் பயிற்சி ஆரம்பம்
ஜீவ ஊற்று அன்பின் கரம் களுவாஞ்சிக்குடி கிளை – மட்டக்களப்பு மூன்றாம் கட்டம் SQM Foundation Canada நிதி அனுசரணையில் தையல், ஆரி, கேக் ஐசிங் பயிற்சிகள்…
ஜீவ ஊற்று அன்பின் கரம் களுவாஞ்சிக்குடி கிளை – மட்டக்களப்பு மூன்றாம் கட்டம் SQM Foundation Canada நிதி அனுசரணையில் தையல், ஆரி, கேக் ஐசிங் பயிற்சிகள்…
ஜீவஊற்று அன்பின்கரம் – மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கிளை அலுவலகம் SQM Foundation நிறுவனத்தின் நிதி அனுசரணையில் நடைபெற்ற இரண்டு மாத ஆரி பயிற்சி நெறி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது…
ஜீவஊற்று அன்பின்கரம் – மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கிளை அலுவலகம் SQM_Foundation நிறுவனத்தின் நிதி அனுசரணையில் நடைபெற்ற இரண்டு மாத தையல் பயிற்சி நெறி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என்பதை…
ஜீவ ஊற்று அன்பின் கரம் மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி கிளை அலுவலகம் தையல் பயிற்சி மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் தையல் பயிற்சியை வெற்றிகரமாகக் கற்று வருகின்றனர்.…
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திருப்பெருந்துறை பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு 12 அடி கொண்ட பத்து தகரங்கள் வழங்கப்பட்டது.…
ஜீவ ஊற்று அன்பின் கரம் இன்றைய தினம் (12.10.2020) மட்டக்களப்பு புதுக்கொலணி சிவவித்தியாலயம் பகுதியைச் சேர்ந்த நான்கு குடும்பத்தினருக்கு நன்நீர் வழங்கும் முகமாக நான்கு குழாய் கிணறுகள்…
“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் கண்ணீர் துடைக்கும் செயற்பாடுகளில் ஒன்றாக மலசலகூடம் அமைத்து பாவனைக்காக இன்றைய நாளிலும்(09.10.2020) மயிலம்பாவெளி ,மட்டக்களப்பில் வசிக்கின்ற குடும்பத்தினருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் கண்ணீர் துடைக்கும் மற்றமொரு பணியாக லங்காபுரம், தன்னாமுனை , மட்டக்களப்பில் இன்று (08.08. 2020) “ஜீவ ஊற்று அன்பின் கரம்…
ஜீவஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (20.11.2019) மட்டக்களப்பு கல்லடி நாவலடி பகுதியை சேர்ந்த ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு உணவு…
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (08.11.2019) மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியைச் சேர்ந்த நான்கு குடும்பங்களுக்கு குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்குரிய வசதிகள் ஏற்படுத்தி…