யாழ்ப்பாணத்தில் தையல் பயிற்சி ஆரம்பம்
ஜீவ ஊற்று அன்பின் கரம் யாழ் கிளை – தையல் பயிற்சி நிலையம் கனடாவைச் சேர்ந்த திரு. கிரிஸ்தோபர் & திருமதி எமி அவர்களின் தாராளமான நிதி…
ஜீவ ஊற்று அன்பின் கரம் யாழ் கிளை – தையல் பயிற்சி நிலையம் கனடாவைச் சேர்ந்த திரு. கிரிஸ்தோபர் & திருமதி எமி அவர்களின் தாராளமான நிதி…
ஜீவஊற்றுஅன்பின்கரம் ஊடாக இன்று (21.102021) தாளையடி கிராமத்தில் பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக தையல் உபகரணங்கள் மற்றும் இதர பொருட்கள் வழங்கப்பட்டது. இதற்கான நிதி…
நெதர்லாந்துMission_Mailநிறுவனத்தின் நிதி அனுசரனையில் மூன்றாவது வாழ்வாதார உதவி ஜீவஊற்றுஅன்பின்கரம் ஊடாக இன்று (27.09.2021) யாழ் மாவட்டத்தில் தில்லைவயல் கிராமத்தில் பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக…
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் (07.09.2020) யாழ்ப்பாணம் பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த தாய் தகப்பனை இழந்து தனியாக வசித்து வந்த மூன்று சகோதரிகளை…
அடிச்சுவடுகளை திரும்பி பார்க்கிறோம்…. அகவைகள் ஆறை கடக்க செய்த ஆண்டவருக்கு நன்றி சொல்கிறோம். ஏழாம் ஆண்டுக்குள் காலடி வைக்கும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தொடர் பணியின்…
இன்று ஜீவஊற்று அன்பின் கரம் ஊடாக யாழ்/உடுவில் ஆலடி பகுதியில் மலசலகூடங்கள் இல்லாது சிரமப்பட்ட 25 குடும்பங்களுக்காக பொது மலசலகூடம் இரண்டு அமைத்துக் கொடுக்கப்பட்டது. இதற்கான நிதி…
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய தினம் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் குடிநீர் வசதி இல்லாது சிரமப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு குழாய்க்கிணறு அமைத்து அவர்களின்…
ஜீவஊற்றுஅன்பின் கரம் ஊடாக 28/06/2020 இன்றைய நாளில்இரட்னசிங்கம் ஜெயசோதி அம்மாவின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் குடிநீர் வசதி இல்லாது சிரமப்பட்ட…
27/06/2020 இன்றைய நாளில் ஜீவ ஊற்று அன்பின் கரத்திற்கூடாக புத்தூர் மேற்கு நவற்கிரி பகுதியில் வசிக்கும் முதியவர்களுக்கு குழாய் கிணறு மற்றும் மலசலகூடங்கள் அமைத்து கொடுக்கப்பட்டது.இதற்கான நிதி…
#Living_Springs_Loving_Hands_Trust யாழ் /சுழிபுரம் பாண்டவெட்ட கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட சீராக இல்லாத நிலையில் அவலப்பட்ட மக்களின் தேவை கருதி பாவனைக்கு உதவாது இருந்த மலசலகூடங்கள் மற்றும்…