யாழ் மாவட்ட கல்லூண்டாய் பகுதி 80 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது 

இன்றைய நாளிலும் (06.08.2022) “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் யாழ் மாவட்டத்தில் கல்லூண்டாய் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 80…

0
301

25 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய நாளிலும் (17.09.2021) “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நவாலி , பழம்றோட், குருநகர் போன்ற பகுதிகளில் COVID 19 தாக்கம்…

0
1293

கல்வியை தொடர முடியாமல் இருந்த 30 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை Bag, மற்றும் கொப்பிகள் வழங்கப்பட்டது.

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் யாழ்ப்பாண நகர் பல் சமய கருத்தாடல் நிலையத்தினால் தெரிவு செய்யப்பட்ட பெற்றோரை இழந்த மற்றும் கல்வியை தொடர…

0
1606

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புத்தூர் சிறி சோமஸ்கந்தா கல்லூரியில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது

மக்கள் நல்வாழ்வு மையம் மற்றும் ஆவரங்கால் ஒன்றியம்,ஜீவ ஊற்று அன்பின் கரம் , கமலா அறக்கட்டளை – Swiss, Mission Mail – Netharland, ஆகிய நிறுவனங்கள்…

0
1321

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொடிகாமம், தவசிக்குளம், நுனாவில், சாவகச்சேரி, மீசாலை பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண…

0
1709

நாவற்குழி பகுதியைச் சேர்ந்த ஐம்பது பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியைச் சேர்ந்த ஐம்பது பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. லண்டன் தேசத்தில்…

0
1369

பிறந்த தினத்தை முன்னிட்டு வடக்கில் 24 சைக்கிள்கள் வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள இருபத்துநான்கு பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது. 03/06/2020 ஆகிய இன்றைய நாளில்இரட்னசிங்கம்…

0
1394

யாழ்ப்பாணம் திருகோணமலை கிளிநொச்சி மாவட்டங்களிலும் நிவாரண உதவிகள்

Coronavirus தாக்கத்தால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் அன்றாடம் கூலி வேலை செய்து தங்களுடைய வாழ்வை கொண்டு நடத்தும் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக…

0
1903

யாழ்ப்பாணம் மட்டக்களப்பு முல்லைத்தீவை தொடர்ந்து வவுனியாவிலும் கொப்பிகள் வழங்கப்பட்டன

ல்விக்கு கரம் கொடுக்கும் உன்னத பணியின் கீழ் 25000 கொப்பிகள் வழங்கும் நோக்குடன் ஜீவஊற்றுஅன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (29.11.2019) வவுனியா கற்பகபுரம்…

0
1418

பள்ளி மாணவர்களுக்கு இலவச கொப்பிகள் வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (29.10.2019) அளவெட்டி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் எழுபது மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டது…

0
1365