மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் அமைப்பானது புத்தாண்டு தினத்திலும் தன்னுடைய மனித நேயமிக்க பணியை சிறப்புற மேற்கொண்டது. அந்த வகையில் கடந்த 01.01.2025 அன்று மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்…

0
189

உணவுப்பொதிகளும், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் அமைப்பானது புத்தாண்டு தினத்திலும் தன்னுடைய மனித நேயமிக்க பணியை சிறப்புற மேற்கொண்டது. அந்த வகையில் கடந்த 01.01.2025 அன்று அல்லலுறுகின்ற 25 உறுப்பினர்களுக்கு…

0
320

மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தினால் நெறிப் படுத்தப்படுகின்ற தொழிற்பயிற்சி கூடத்தில் தையல் பயிற்சி வகுப்பு.

மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தினால் நெறிப் படுத்தப்படுகின்ற தொழிற்பயிற்சி கூடத்தில் ,நான்காவது தொழிற்பயிற்சி அணியினர் தமது தையல் பயிற்சியினை…

0
282

திருமுருகண்டி இந்து வித்தியாலயத்தில் 111 மாணவர்களிற்கு புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அமைப்பின் கரங்கள் நிறுவனத்தின் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் திருமுருகண்டி இந்து வித்தியாலய மாணவர்களில் 111 குழந்தைகளுக்கான புத்தகப் பைகள் வழங்கி…

0
287

அம்பாறை மாவட்டத்தில் கற்றலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (04.11.2023) கற்றலுக்கு தேவையான பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இப் பணிக்கான நிதி உதவியை இலண்டனில் வாழ்கின்றதான ரூபா…

0
244

மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை

ஜீவஊற்று அன்பின் கரத்தின் மூலம் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடு செயலாற்றுகின்ற நாம் எம்மால் முடிந்த உதவிகளை மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து வழங்கி வருகின்றோம்.…

0
416

10 மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் மூலம்  இன்று  School Bags மற்றும் தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு. கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடுசெயலாற்றுகின்ற நாம் எம்மால் முடிந்த உதவிகளை மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து வழங்கிவருகின்றோம்.  அந்தவகையில் இன்றைய நாளிலும் (05.04.2023)  “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம்  முல்லைத்தீவு ஒதியமலையில் உள்ள காண்டிபன் பாலர்பாடசாலையில் 10 மாணவர்களை தேர்ந்தெடுத்துSchool Bags மற்றும் ஏனைய கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இப் பணிக்கான நிதி உதவியை ஜீவ ஊற்று அன்பின் கர அமைப்பின் டென்மார்க் தேச செயற்பாட்டாளர்பிரான்சிஸ் ஐயா அவர்கள் வழங்கியுள்ளார்கள். இவ் உதவிகளை வழங்கியவருக்கு  நன்மையை பெற்றுக்கொண்ட மாணவர்கள் சார்பாக எம் நன்றிகளைதெரிவித்துக் கொள்கிறோம். அத்தோடு கூட இவ்வாறு அநேக மாணவர்கள் இவ்வாறான தேவைகளோடு இருக்கின்றனர் இவர்களின்தேவைகளை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.  நன்றி.

0
292

மலையகத்தில் லிந்துவ பகுதியில் 15 மாணவர்களிற்கு School Bags வழங்கி வைப்பு

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைவரின் வருகையில் School Bags வழங்கி வைப்பு. கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடு செயலாற்றுகின்ற நாம்…

0
343

முல்லைத்தீவு கொக்கிளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு 500000 பெறுமதியான பொருட்கள் வழங்கியமை

கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடு செயலாற்றுகின்ற நாம் எம்மால் முடிந்த உதவிகளை மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து வழங்கி வருகின்றோம். அந்தவகையில்…

0
460

முல்லைத்தீவு செம்மலை மகா வித்தியாலயத்தில் 20 மாணவர்களிற்கு School Bags வழங்கியமை

கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடு செயலாற்றுகின்ற நாம் எம்மால் முடிந்த உதவிகளை மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து வழங்கி வருகின்றோம். அந்தவகையில்…

0
336