• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

மன்னார் மாவட்ட இச்சலவக்கை கிராமத்தில் 46 ஆவது இல்லம் வழங்கப்பட்டது

Jeevaootru
February 12, 2022
நிரந்தர வீடு கையளிப்பு, Mannar – மன்னார்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் மக்கள் நல் வாழ்வு மையத்தின் இல்லமானது இன்று (05.02.2022) பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 46ஆவது இல்லமும் அதே சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 29 ஆவது இல்லமும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ் இல்லமானது மன்னார் மாவட்டத்தில் இச்சலவக்கை கிராமத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் வாழ்கின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை அமரத்துவமடைந்த சின்னத்தம்பி சுப்பிரமணியம் மற்றும் ராஜலக்ஷ்மி சுப்பிரமணியம் நினைவாக கனடாவில் வாழ்கின்ற இவர்களின் மகன் மனோகரன் சுப்பிரமணியம் வழங்கியுள்ளார்.

இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்

நன்றி.

Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org

https://fb.watch/aZ_IowDwKt/

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
மட்டக்களப்பு மாவட்ட சந்திவெளி கிராமத்தில் 47 ஆவது இல்லம் வழங்கப்பட்டது
Next Story
Budúcnosť online kasín a rast iGaming priemyslu na Slovensku

Recent Post

  • களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தையல், ஆரி, கேக் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug
  • யாழ்ப்பாணத்தில் தையல் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug
  • மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நிறைவடைந்த ஆரி பயிற்சி நெறி Saturday, 1, Aug
  • மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தையல் பயிற்சி Saturday, 1, Aug
  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பிரதேச தையல் பயிற்சி நிறைவு Saturday, 1, Aug
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தையல், ஆரி, கேக் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug
  • யாழ்ப்பாணத்தில் தையல் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Monday, 3, Aug
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தையல், ஆரி, கேக் பயிற்சி ஆரம்பம்
Monday, 3, Aug
யாழ்ப்பாணத்தில் தையல் பயிற்சி ஆரம்பம்
Saturday, 1, Aug
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நிறைவடைந்த ஆரி பயிற்சி நெறி
Saturday, 1, Aug
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தையல் பயிற்சி
Saturday, 1, Aug
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பிரதேச தையல் பயிற்சி நிறைவு
Friday, 31, Jul
யாழ் அரியாலையில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நான்காவது கிளை திறந்து வைக்கப்பட்டமை

Welcome back,