• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

115 விதவைகள்,தாய்மாருக்கு உலர் உணவு நிவாரணம் மற்றும் சேலைகள் வழங்கப்பட்டது

Jeevaootru
June 14, 2020
நிவாரண உதவி, நிவாரண உதவி Kilinochchi - கிளிநொச்சி

இரட்னசிங்கம் ஜெயசோதி அம்மாவின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு கிளிநொச்சி அக்கராயனில் 20 குடும்பங்களுக்கும், வட்டக்கச்சியில்25 குடும்பங்களுக்கும், புதுக்குடியிருப்பில் 20 குடும்பங்களுக்கும் வவுனியாவில் 20 குடும்பங்களுக்கும் உலர் உணவுப் பொருட்களும் கிளிநொச்சியில் 30 விதவைகள் மற்றும் தாய்மாருக்கு சாரியும் வழங்கி வைக்கப்பட்டது.

தாயார் தனது பிறந்த தினத்தை இந்த விதவைகள் மற்றும் தாயார்களுடன் மிக சிறப்பாக கொண்டாடியதை ஜீவ ஊற்று அன்பின் கரம் ஐரோப்பிய மற்றும் இலங்கை குழுவினர் மிகுந்த நன்றியறிதலையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் தாயாரையும் உதவிகள் வழங்கப்பட்ட சகோதரிகளையும் ஆண்டவர் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பாராக..

மேலும் இது போன்று நீங்களும் உங்கள் மகிழ்ச்சியான தருணங்களை தாயக உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் தயவுசெய்து எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
பிறந்த தினத்தை முன்னிட்டு வடக்கில் 24 சைக்கிள்கள் வழங்கப்பட்டது
Next Story
மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,