• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

வெள்ள அனர்த்த நிவாரண உதவிகள் ஸ்கந்தபுரம் பகுதியில் வழங்கப்பட்டது

Jeevaootru
June 5, 2020
நிவாரண உதவி, நிவாரண உதவி Kilinochchi - கிளிநொச்சி

ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில்(21:10:2019) கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் பிரதேசத்தில் உள்ள ஸ்கந்தபுரம் பகுதியை சேர்ந்த முப்பது குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் தற்போது பெய்து வரும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்கள்

மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்த இந்த மக்களை அடையாளம் கண்டு கொண்ட ஜீவ ஊற்று அன்பின் கரம் பணியாளர்கள் இந்த உதவியை குறிப்பிட்டவர்களுக்கு வழங்க சிறப்பாக ஏற்பாடுகள் செய்தனர்.

இந்த உதவியை புலம் பெயர் நாட்டில் வாழும் நடராசா மற்றும் மோசே குடும்பத்தினர் வழங்கினர்.

இப்போது பெய்து வரும் கனமழை காரணமாக அநேக மக்கள் எமது தாயக மண்ணில் தற்போது பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

நீங்களும் எம்முடன் இணைந்து பயணிக்க விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளலாம். நீங்கள் விரும்பும் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உதவ ஜீவ ஊற்று அன்பின் கர குழுவினர் எப்போதும் தயாராக உள்ளனர்.

ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனம் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பாகும். அதன் ஸ்தாபகர் சகோதரன் ஜெஜீவன் ஆவார் . அவரை எப்போதும் தொடர்பு கொண்டு உதவிகளை வழங்க முடியும்.

சகோதரன் ஜெஜீவன்
0032465999897
Jeevaootru.com

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
மட்டக்களப்பில் நாப்பது குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது
Next Story
புதிய ஆண்டுக்குள் காலடி பதிக்கும் ஜீவ ஊற்று அன்பின் கரம் ஸ்தாபகர்

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,